இந்தியாவின் முக்கிய ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் அதே வேலையில் டிசிஎஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு வியாழக்கிழமை ஆச்சரியத்தினை அளித்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனம் என்று அழைக்கப்படும் டிசிஎஸ் இந்திய பேரோல் கீழ் வரும் ஊழியர்களுக்கு டிசம்பர் காலாண்டில் 100 சதவீதம் வேரியபல் பே அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
முதல் முறை அல்ல
டிசிஎஸ் நிறுவனத்தில் சில பிரிவுகளில் மட்டும் ஜூனியர் மற்றும் நடுத் தர ஊழியர்களுக்கு முழுமையாக வேரியபல் பே கிடைத்து வந்தது. சில நேரங்களில் செலவுகள் குறைந்த அதிக லாபம் கிடைத்திருக்கும் போது 100 சதவீத வேரியபல் பே கிடைத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
வேரியபல் பே எப்படி வழங்கப்படுகிறது?
வேரியபல் பே என்பது ஊழியர்களின் திறன் வணிகப் பிரிவு போன்றவற்றை வைத்து வழங்குவதாக டிசிஎஸ் நிறுவனத்தின் சரவதேச மனிதவள நிர்வாகியான அஜ்யோந்திரா முக்கர்ஜி தெரிவித்தார். இதே போன்று முன்பும் ஊழியர்களுக்கு வேரியபல் பே அளிக்கப்பட்டதாகத் தெரிவித்த இவர் அது குறித்த விவரங்களை அளிக்க மறுத்துவிட்டார்.
இந்திய ஊழியர்களுக்கு மட்டும்
டிசிஎஸ் ஊழியர்கள் 3 ம் காலாண்டில் மிகச் சிறந்த திறனை அளித்துள்ளனர் அதன் ஒருகட்டமாகவே இந்த வேரியபல் பே அளிப்பது என்றும் ஆனால் இதில் இந்தியாவிற்கு வெளியில் பணி செய்யும் ஊழியர்கள் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ஐடி நிறுவனங்கள்
இந்தியாவின் பிற ஐடி நிறுவனங்கள் குறைந்த அளவில் வருவாய் ஈட்டி வரும் நிலையில் வாடிக்கையாளர்களும் சமுக வலைத்தளங்கள், மொபல் சாதனங்கள், கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளுக்கு மாறிவருகின்றனர்.
ஊழியர்களின் எண்ணிக்கை
மறு பக்கம் ஐடி நிறுவனங்கள் ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றால் ஊழியர்களின் எண்ணிக்கையையும் குறைத்து வருகின்றன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications