விரைவில் சென்னையில் இருந்து மீண்டும் விமான சேவை என ஏர்ஏசியா அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஏர்ஏசியா நிறுவனம் இந்தியாவில் நீண்ட காலமாக உள்நாட்டு விமானச் சேவையினை அளித்து வந்தாலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து இந்திய நகரங்களுக்கு விமானச் சேவையினை இரண்டு வருடங்களுக்கு முன்பு நிறுத்தியது.

 

தற்போது உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையில் மேலும் வழித்தடங்களை அதிகரிக்கும் எண்ணத்தில் ஏர்ஏசியா நிறுவனம் உள்ளது.

வழித்தடங்கள்

வழித்தடங்கள்

புதிய வழித்தடங்களைத் தங்களது விமானச் சேவையில் சேர்ப்பதற்காக ஏர்ஏசியா இந்தியாவானது சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - புவனேஷவர் வழித்தடங்களில் தினமும் 5 விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது.

எப்போது முதல் சென்னை வழித்தடம்?

எப்போது முதல் சென்னை வழித்தடம்?

டாடா - ஏர்ஏசியாவின் கூட்டு நிறுவனமான ஏர்ஏசியா இந்தியா புதிய வழித்தடங்களில் வருகின்ற 2018 பிப்ரவரி 24 முதல் சேவையினை மீண்டும் சென்னையில் இருந்து அளிக்க உள்ளது.

பங்கு சந்தை

பங்கு சந்தை

ஏர்ஏசியா இந்திய நிறுவனத்தின் பங்குகளை விரைவில் ஐபிஓ மூலம் பங்கு சந்தையில் வெளியிட இருப்பதாகவும் தலைமை செயல் அதிகாரியான டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

அதிரடி ஆஃபர்
 

அதிரடி ஆஃபர்

ஏர்ஏசியா வழங்கும் அதிரடி ஆஃபர்.. இந்தியாவின் இந்த 7 நகரங்களுக்கும் ரூ. 99-ல் பறக்கலாம்..!ஏர்ஏசியா வழங்கும் அதிரடி ஆஃபர்.. இந்தியாவின் இந்த 7 நகரங்களுக்கும் ரூ. 99-ல் பறக்கலாம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

AirAsia to resume Chennai operations

AirAsia to resume Chennai operations
Story first published: Tuesday, January 16, 2018, 19:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X