சென்னை: ஏர்ஏசியா நிறுவனம் இந்தியாவில் நீண்ட காலமாக உள்நாட்டு விமானச் சேவையினை அளித்து வந்தாலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து இந்திய நகரங்களுக்கு விமானச் சேவையினை இரண்டு வருடங்களுக்கு முன்பு நிறுத்தியது.
தற்போது உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையில் மேலும் வழித்தடங்களை அதிகரிக்கும் எண்ணத்தில் ஏர்ஏசியா நிறுவனம் உள்ளது.
வழித்தடங்கள்
புதிய வழித்தடங்களைத் தங்களது விமானச் சேவையில் சேர்ப்பதற்காக ஏர்ஏசியா இந்தியாவானது சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - புவனேஷவர் வழித்தடங்களில் தினமும் 5 விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது.
எப்போது முதல் சென்னை வழித்தடம்?
டாடா - ஏர்ஏசியாவின் கூட்டு நிறுவனமான ஏர்ஏசியா இந்தியா புதிய வழித்தடங்களில் வருகின்ற 2018 பிப்ரவரி 24 முதல் சேவையினை மீண்டும் சென்னையில் இருந்து அளிக்க உள்ளது.
பங்கு சந்தை
ஏர்ஏசியா இந்திய நிறுவனத்தின் பங்குகளை விரைவில் ஐபிஓ மூலம் பங்கு சந்தையில் வெளியிட இருப்பதாகவும் தலைமை செயல் அதிகாரியான டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
அதிரடி ஆஃபர்
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications