சென்னை: ஏர்ஏசியா நிறுவனம் இந்தியாவில் நீண்ட காலமாக உள்நாட்டு விமானச் சேவையினை அளித்து வந்தாலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து இந்திய நகரங்களுக்கு விமானச் சேவையினை இரண்டு வருடங்களுக்கு முன்பு நிறுத்தியது.
தற்போது உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையில் மேலும் வழித்தடங்களை அதிகரிக்கும் எண்ணத்தில் ஏர்ஏசியா நிறுவனம் உள்ளது.
வழித்தடங்கள்
புதிய வழித்தடங்களைத் தங்களது விமானச் சேவையில் சேர்ப்பதற்காக ஏர்ஏசியா இந்தியாவானது சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - புவனேஷவர் வழித்தடங்களில் தினமும் 5 விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது.
எப்போது முதல் சென்னை வழித்தடம்?
டாடா - ஏர்ஏசியாவின் கூட்டு நிறுவனமான ஏர்ஏசியா இந்தியா புதிய வழித்தடங்களில் வருகின்ற 2018 பிப்ரவரி 24 முதல் சேவையினை மீண்டும் சென்னையில் இருந்து அளிக்க உள்ளது.
பங்கு சந்தை
ஏர்ஏசியா இந்திய நிறுவனத்தின் பங்குகளை விரைவில் ஐபிஓ மூலம் பங்கு சந்தையில் வெளியிட இருப்பதாகவும் தலைமை செயல் அதிகாரியான டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
அதிரடி ஆஃபர்
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications