இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்க மத்திய அரசின் புதிய முயற்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் முக்கியக் குறிக்கோளாக இருக்கப்போவது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவது தான்.

 

இதுகுறித்து தான் தற்போது நிதியமைச்சகமும், பல துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகங்கள் மத்தியில் விவாதம் செய்யப்பட்டு வருகிறது.

வரிச் சலுகை

வரிச் சலுகை

பல்வேறு நாடுகளில், நிறுவனங்கள் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் அவர்களுக்கு அரசு வரிச் சலுகை அளிக்கும், இதன் அடிப்படையில் நிறுவனமும் ஆர்வமாக அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஈடுபடுகிறது.

 80JJJAA வருமான வரிச் சட்டம்

80JJJAA வருமான வரிச் சட்டம்

இந்தியாவிலும் இதுபோன்ற சட்டம் உள்ளது, நிறுவனங்கள் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் 80JJJAA வருமான வரிசட்டத்தின் கீழ் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஊழியர்களுக்குச் செலவிடப்படும் கூடுதல் தொகையில் 30 சதவீத தொகையை 3 வருடங்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.

தளர்வு
 

தளர்வு

ஆனால் இந்தச் சலுகையைப் பெற சில கட்டுப்பாடுகள் உள்ளது, இதனால் இப்பிரிவு சட்டத்தின் கீழ் நிறுவழனங்கள் அதிகளவிலான லாபத்தை அடைவதில்லை. இந்நிலையில், இப்பிரிவு சட்டத்தில் சில சலுகைகளை அளிப்பதன் மூலம் இந்தியாவில் கூடுதலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது.

பிப்ரவரி 1

பிப்ரவரி 1

இப்புதிய மாற்றங்கள் குறித்த அறிவிப்புகளும் மத்திய அரசு பிப்ரவரி 1ஆம் தேதி வெளியிடும் தனது பட்ஜெட் அறிக்கையில் வெளியிடும் எனத் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi plans to laws for job creation: Budget 2018

Modi plans to laws for job creation: Budget 2018 - Tamil Goodreturns | இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்க மத்திய அரசின் புதிய முயற்சி..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X