சென்னை: தபால் அலுவலகம் மூலமாகச் சிறு சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் சேமிப்புக் கணக்கை துவங்குவது கட்டாயம் என ஜனவரி 12-ம் தேதி தபால் துறை அறிவித்து இருந்தது.
முதலில் இதற்கான காலக்கெடு 2018 ஜனவரி 15 ஆக இருந்த நிலையில் அது தற்போது 2018 ஏப்ரல் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பல சிறு சேமிப்பு முதலீட்டாளர்களுக்குத் தபால் அலுவலகத்தில் இருந்து முதிர்வு தொகைக்கான காசோலைகள் வழங்கப்படாமல் சேமிப்பு கணக்குகளைத் துவங்க வைத்து அதன் பின்பே பணத்தினை அளித்து வருகின்றனர்.
ஆனால் இதற்கு முன்பு டைம் டெபாசிட் திட்டங்கள், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரம் போன்றவற்றில் முதலீடு செய்பவர்களுக்கு முதிர்வு தொகையானது செக்குகளாக வழங்கப்படும். அதனை வங்கிகளில் டெபாசிட் செய்து பணத்தினைப் பெற்றுவந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications