2018-ம் ஆண்டுச் சீனாவை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக இருக்கும் என்றும் உலகின் 5வது மிகப் பெரிய பங்கு சந்தையாக இந்திய சந்தை இருக்கும் என்றும் அன்மையில் வெளியான அறிக்கை கூறுகின்றது.
உலகின் பிற நாடுகளில் பொருளாதார வளர்ச்சியானது குறைவாக உள்ள நிலையில் இந்தியாவில் நீண்ட காலத்திற்கு ஏற்றவாறு நிலையான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகிறது.
பொருளாதாரம்
உலகளவில் சீனாவை முந்தி இந்தியாவின் பொருளாதாரம் மிகப் பெரியதாக உருவெடுக்கும். உலகின் ஐந்தாம் மிகப் பெரிய பங்குச் சந்தையாக இந்தியா வளர்ச்சி அடையும் என்று கூறப்படுகிறது.
வளர்ந்த நாடுகள்
வளர்ந்த நாடுகள் இரண்டு முதல் 3 சதவீத பொருளாதார வளர்ச்சியினை அடைந்து வரும் நிலையில் இந்தியா 7.5 சதவீதத்தினை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகின்றது.
சந்தை
பிற நாடுகளின் சந்தைகளுடன் ஒப்பிடும் போது சீன சந்தை சரிந்து வரும் நிலையில் இந்தியா சந்தையான வளர்ச்சி அடைந்து வருகிறது.
பணவீக்கம்
பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் 6 முதல் 8 சதவீதம் வலை நிலையான லாபங்களைப் பெற்று வருகின்றனர். பணவீக்கம் அதிகமாக இருப்பதால் சந்தையில் பெரிய அளவில் வருவாய் இல்லை.
உள்நாட்டு வர்த்தகர்கள்
சென்ற காலங்களில் இருந்தது போன்று இல்லாமல் உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்கள் தான் சந்தையின் போக்கினை மாற்றி வருகிறார்கள். சென்ற ஆண்டு 8 பில்லியன் டாலர்களாக இருந்து உள்நாட்டு முதலீடுகள் நடப்பு ஆண்டில் 15.3 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
சாதகங்கள்
ஆதார், ஜன் தன், பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி போன்றவற்றால் புதிய பாதையில் இந்தியா பயணித்து வருகிறது. அதே நேரம் மியூச்சுவல் ஃபண்டு போன்றவற்றின் மூலமாக ஈக்விட்டி முதலீடுகள் அதிகரித்து வருவது இந்திய பங்கு சந்தைக்கு மிகப் பெரிய சாதகமான அம்சங்களை ஏற்படுத்தி வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications