இந்தியாவின் ஜிடிபி 2015-2016 நிதி ஆண்டில் 7.2 சதவீதமாக இருந்தது. பின்னர் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பு நீக்கம் அறிவித்த பிறகு ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களால் 6 சதவீதத்திற்கும் குறைவாகச் சரிந்தது. பின்னர் இதுவே 6.75 சதவீதமாக உயர்ந்தது.

இன்று பொருளாதாரச் சர்வே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 2017-2018 நிதி ஆண்டில் 6.75 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சியானது 2018-2019 நிதி ஆண்டில் 7 முதல் 7.5 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்துள்ளனர்.
நடப்பு நிதி ஆண்டில் பண வீக்கம் அதிகரித்து இருப்பது, கச்சா எண்ணெய் விலை அதிகளவில் உயர்ந்து இருப்பது போன்ற காரணங்களால் நாட்டின் உற்பத்தி பாதித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
விவசாயம், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் இடைப்பட்ட காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுகிறது.
2018-2019 நிதி ஆண்டில் சேவை துறையின் வளர்ச்சி 8.3 சதவீதமாகவும், தொழில் துறையின் வளர்ச்சி 4.4 சதவீதமாகவும், விவசாய துறையின் வளர்ச்சி 2.1 சதவீதமாக இருக்கும் என்றும் பொருளாதார சர்வே கணித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications