இந்தியாவின் முதல் ரயில் பல்கலைக்கழகம் குஜாராத்தில் அமைக்கப்படுகிறது..!
உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே வழித்தடத்தைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இத்துறையில் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவாக இருப்பது மட்டும் அல்லாமல் இத்துறையில் பெரிய அளவிலான வளர்ச்சியும் அடையவில்லை.
இந்தியாவில் அதிநவீன அதிவேக புல்லட் ரயில் அமைக்கப்படும் இத்தருணத்தில் இத்துறையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு திட்டமிட்ட வழியில் கொண்டு செல்ல மத்திய அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

ரயில்வே துறைக்காகத் தனிப்பட்ட பல்கலைக்கழகம் இந்தியாவில் முதல் முறையாக அமைக்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் அறிவித்துள்ளார்.
இப்புதிய பல்கலைக்கழகம் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் பரோடா நகரில் அமைய உள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications