யூனியன் வங்கி மூன்றாம் காலாண்டு அறிக்கை.. 125 கோடி நட்டமாம்..!
மும்பை: பொதுத் துறை வங்கி நிறுவனமான யூனியன் பாங்க் ஆப் இந்தியா சனிக்கிழமை தனது மூன்றாம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. அதில் 125 கோடி ரூபாய் நிகர நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 31-ம் தேதியுடன் முடியும் மூன்றாம் காலாண்டில் சென்ற ஆண்டு 104 கோடி ரூபாய் லாபத்தினை யூனியன் வங்கி பெற்று இருந்தது.
செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் 12.35 சதவீதமாக இருந்த வரா கடனும் 13.03 சதவீதமாக மூன்றாம் காலாண்டில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதுவே சென்ற ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 11.70 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை இந்திய பங்கு சந்தை முடியும் போது யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் பங்குகள் 3.66 சதவீதம் என 4.85 புள்ளிகள் சரிந்து 127.60 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications