இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாகத் திகழும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் சிங்கப்பூர் டெலிகம்யூனிகேஷன்ஸ் தனது பங்கு இருப்பை உயர்த்திக் கொள்வதற்காக 413 மில்லியன் டாலர் (2,650 கோடி ரூபாய்) அளவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
நீண்ட கால அடிப்படையில் இந்தியாவில் எங்களது பங்கீட்டை அதிகரிக்கும் நோக்கில் ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளதாகச் சிங்டெல் நிறுவனத்தின் சிஇஓ ஆர்தர் லாங் தெரிவித்தார்.

இந்தியாவில் ஜியோ அறிமுகத்திற்குப் பின் டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்தியில் விலை போர் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஏர்டெல், ஐடியா, வோடாபோன் நிறுவனங்கள் சேவையின் கட்டணத்தை அதிகளவில் குறைத்தது மட்டும் அல்லாமல் இதனால் அதிகளவிலான வருமானத்தை இழந்துள்ளது.
இப்புதிய முதலீட்டின் மூலம் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சிங்டெல் பங்கு இருப்பு 1.7 சதவீதம் அதிகரித்து 48.9 சதவீதமாக உயர உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications