இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாகத் திகழும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் சிங்கப்பூர் டெலிகம்யூனிகேஷன்ஸ் தனது பங்கு இருப்பை உயர்த்திக் கொள்வதற்காக 413 மில்லியன் டாலர் (2,650 கோடி ரூபாய்) அளவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
நீண்ட கால அடிப்படையில் இந்தியாவில் எங்களது பங்கீட்டை அதிகரிக்கும் நோக்கில் ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளதாகச் சிங்டெல் நிறுவனத்தின் சிஇஓ ஆர்தர் லாங் தெரிவித்தார்.

இந்தியாவில் ஜியோ அறிமுகத்திற்குப் பின் டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்தியில் விலை போர் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஏர்டெல், ஐடியா, வோடாபோன் நிறுவனங்கள் சேவையின் கட்டணத்தை அதிகளவில் குறைத்தது மட்டும் அல்லாமல் இதனால் அதிகளவிலான வருமானத்தை இழந்துள்ளது.
இப்புதிய முதலீட்டின் மூலம் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சிங்டெல் பங்கு இருப்பு 1.7 சதவீதம் அதிகரித்து 48.9 சதவீதமாக உயர உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications