2018-19ஆம் நிதியாண்டு பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்பு நடக்கும் முதல் நாணய கொள்கை கூட்டம் என்பதால் வர்த்தகச் சந்தைக்கு மட்டும் அல்லாமல் மக்கள் மத்தியிலும் இதுகுறித்து அதிகளவிலான எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
நாணய கொள்கை கூட்டம்
புதன்கிழமை மதியம் 2.30 மணிக்கு வெளியாகும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் தான் அடுத்த 2 மாத வர்த்தகச் சந்தையைத் தீர்மானிக்கும்.
நாணய கொள்கை முடிவில் மக்கள் வங்கியின் பெற்ற கடன்களின் ஈஎம்ஐகளில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்புகள் குறைவு
தற்போது சந்தையின் பல்வேறு காரணிகளை வைத்துப் பார்க்கும்போது ரிசர்வ் வங்கி இன்று முடிவு பெறும் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தாது எனத் தெரிகிறது.
முக்கியமான பிரச்சனை
இன்றைய கூட்டத்தில் நாட்டில் உயர்ந்து வரும் பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றைப் பெரிய அளவில் விவாதிக்கும் எனவும் தெரிகிறது.
2018-19ஆம் நிதியாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறையின் அளவு ஜிடிபி-யில் 3.3 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், இதனைக் குறைக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கடுமையான முயற்சிகளைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ரெப்போ விகிதம்
தற்போது ரெப்போ விகிதம் 6 சதவீதமாக இருக்கும் நிலையில், இன்றைய கூட்டத்தில் வட்டி உயர்வு இருக்காது என 15இல் 14 பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஒருவர் மட்டும் 0.25 சதவீத வட்டி உயர்த்தப்படும் எனக் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications