இந்திய கார் சந்தையினை கூடுதலாக அடைய, எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய மற்றும் ஹைபிரிட் வாகன தொழில்னுபங்களை பயன்படுத்த என வர இருக்கும் மூன்று ஆண்டுகளில் 3 பில்லியன் டாலர் அதாவது 20,000 கோடி ரூபாயினை இந்தியாவில் முதலீடு செய்ய சுசூகி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த முதலீட்டில் 2.3 பில்லியன் டாலரினை மாருதி நிறுவனத்தின் பங்குகளிலும், மீதம் உள்ள 0.7 பில்லியன் டாலரினை சுசூகி மோட்டார்ஸ் குஜராத்திலும் முதலீடு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

நடப்பு நிதி ஆண்டில் மாருதி சுசூகியின் பங்கு சந்தை மதிப்பு 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்வைப் பெற்றுள்ளது.
அதுமட்டும் இல்லாமல் மாருதி சுசூகி நிறுவனம் 2018 இறுதிக்குள் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் 6 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க வாய்ப்பில்லை என்றும் அரசு மானியம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
More From GoodReturns

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications