இந்திய கார் சந்தையினை கூடுதலாக அடைய, எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய மற்றும் ஹைபிரிட் வாகன தொழில்னுபங்களை பயன்படுத்த என வர இருக்கும் மூன்று ஆண்டுகளில் 3 பில்லியன் டாலர் அதாவது 20,000 கோடி ரூபாயினை இந்தியாவில் முதலீடு செய்ய சுசூகி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த முதலீட்டில் 2.3 பில்லியன் டாலரினை மாருதி நிறுவனத்தின் பங்குகளிலும், மீதம் உள்ள 0.7 பில்லியன் டாலரினை சுசூகி மோட்டார்ஸ் குஜராத்திலும் முதலீடு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

நடப்பு நிதி ஆண்டில் மாருதி சுசூகியின் பங்கு சந்தை மதிப்பு 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்வைப் பெற்றுள்ளது.
அதுமட்டும் இல்லாமல் மாருதி சுசூகி நிறுவனம் 2018 இறுதிக்குள் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் 6 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க வாய்ப்பில்லை என்றும் அரசு மானியம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications