இந்திய ரயில்வே துறையை முழுமையாக மாற்றி அமைக்கும் திட்டமாகக் கருதப்படும் புல்லட் ரயில் திட்டத்தின் பெரும் பகுதி உதிரிப்பாகங்கள் அனைத்தும் ஜப்பான் நாட்டு நிறுவனத்தின் கையில் செல்கிறது என்று நாடாளுமன்றத்தின் கேள்வி எழுப்பப்பட்டது.
இதை விளக்கும் வகையில் ரயில்வே துறை நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
கேள்வி..
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தில் 70 சதவீத பாகங்கள் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களுக்குச் செல்வதாகக் குழப்பம் ஏற்பட்ட நிலையில், நாடாளுமன்றத்திலும் இதுகுறித்துக் கேள்வி எழுப்பட்டது.
ராஜன் கோஹெயின்
இதற்கு விளக்கும் அளிக்கும் விதமாக ரயில்வே துறை அமைச்சரான ராஜன் கோஹெயின், இந்த மொத்த திட்டத்தில் 20 சதவீதத்திற்கும் குறைவான அளவிலான பொருட்களின் ஆர்டர்கள் மட்டுமே ஜப்பான் நாட்டு நிறுவனங்களுக்குச் செல்கிறது.
18.6சதவீதம்
மொத்த புல்லட் ரயில் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் வெறும் 18.6 சதவீதம் தொகை மதிப்பிலான பொருட்கள் மட்டுமே ஜப்பான் நிறுவனங்களுக்குச் செல்கிறது.
இத்திட்டத்துடன் மேக் இன் இந்தியா இணைந்துள்ள காரணத்தால் 80 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது.
கூட்டணி
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் இந்தியாவில் அமைக்கப்பட உள்ள நிலையில் இத்திட்டத்தில் மேக் இன் இந்தியா மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றும் இணைக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்..?
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications