உலகின் மிகப்பெரிய ரயில்வே தடத்தைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா முதன்மையாக இருப்பது, நாம் அனைவருக்கும் பெருமையான விஷயமாக உள்ளது. இதுமட்டும் அல்லாமல் சுதந்திரத்திற்குப் பின் நாட்டின் முக்கியப் போக்குவரத்தாக மட்டும் அல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெழும்பாகவும் இருந்தது இந்திய ரயில்வே துறை.
இத்துறையை முழுமையாக மாற்றியமைக்கவும், வல்லரசு நாடுகளுக்கு இணையாக அதிகவேக புல்லட் ரயில் திட்டத்தைத் துவங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள செய்தி வருத்தத்தை அளிக்கிறது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
3 வருடம்
இந்திய ரயில்வே துறையில் கடந்த 3 வருடத்தில் மட்டும் சுமார் 18,500க்கும் அதிகமானோர் மீது ஊழல் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டு, உள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வழக்குகள்
2015-2017ஆம் நிதியாண்டுகளில் வடக்கு ரயில்வே துறையில் மிகவும் அதிகமாக 6,121 ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
2வது இடத்தில் தெற்கு ரயில்வே துறையில் 1,955 ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடைசிக் காலகட்டம்
இதில் அதிகப்படியான ஊழியர்கள், தங்களது பணியின் கடைசிக் காலத்தில் இருக்கும்போது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இப்படிக் கடைசிப் பணிக்காலத்தில் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் சேவை மற்றும் பென்ஷன் நன்மைகள் தடைப்படும்.
சில வழக்குகள்
ஓய்வுபெறும் ரயில்வே ஊழியர்களுக்குப் பேர்வெல் பார்ட்டி அரசு செலவில் கொடுக்கப்படும். இப்படி இந்த ஊழியருக்கு பார்ட்டி கொடுக்க ரயில்வே கணக்கில் பணம் போட்ட பின்பு கூடச் சிலரின் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது எனத் தகவல்கள் கிடைத்துள்ளது.
மத்திய புலனாய்வு ஆணையம்
இந்தக் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்யும் மத்திய புலனாய்வு ஆணையம் 2017ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் 2016ஆம் ஆண்டில் மட்டும் ரயில்வே ஊழியர்களுக்கு எதிராகச் சுமார் 11,200 பேர் மீது புகார் வந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications