ஜனவரி மாதத்தில் அதிக வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது..!
இந்தியாவில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் வேலைவாய்ப்பு அதிகளவில் பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தச் சரிவில் இருந்து மீண்டு வருகிறது.
இணையம் வழியாக வேலைவாய்ப்பு தேடல் மற்றும் ஆட்களை அமர்த்தும் பணிகள் ஜனவரி மாதம் அதிகரித்துள்ளதாக வேலைவாய்ப்பு தேடல் தளமான நாக்ரி தளம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தை ஒப்பிடும் போது 2018 ஜனவரி மாதத்தில் இணைய வாயிலாக வேலைவாய்ப்புகளில் ஆட்களை அமைக்கும் பணி 14 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
நாக்ரி ஜாப் ஸ்பீக் இன்டெக்ஸ் ஜனவரி மாதத்தில் 1,951 ஆக உயர்ந்துள்ளது, இது கடந்த வருடத்தை விட 14 சதவீதம் அதிகம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாத்தில் இன்சூரன்ஸ் துறையில் 73 சதவீதமும், ஆட்டோமொபைல் துறையில் 44 சதவீதம் அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications