மும்பை, சூரத் மற்றும் டெல்லி என நீராவ் மோடிக்கு சொந்தமான 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதிகாரிகள் உதவியுடன் 11,400 கோஇ ரூபாய் மோசடி செய்துள்ள நீராவ் மோடி மீது பஞ்சா நேஷ்னல் வங்கி அளித்துள்ள இரண்டு புகாரினை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தப்பி ஓட்டம்
நேற்றா இது குறித்த விவரங்கள் வெளியான நிலையில் சிபிஐ மற்றும் அமலாக்க துறையின் தாமதமான நடவடிக்கையினால் இவர் வெளிநாட்டிற்குத் தப்பி ஓடிவிட்டார் என்ற தகவல்கள் கூறுகின்றன.
சோதனை
அதே நேரம் வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை இடண்டும் சேர்ந்து நீராவ் மோடிக்கு சொந்தமான 13 இடங்களில் மும்பை, சூரத் மற்றும் டெல்லி மாநிலங்களில் சோதனை நடத்தி வருகின்றன.
வழக்கில் தொடர்புடையவர்கள்
இந்த வழக்கில் நீராவ் மோடி, அவரது மனைவி, அண்ணன் மற்றும் தாய் மாமா, பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் துணை நிர்வாகி கோகுல்நாத் ஷெட்டி உள்ளிட்டவர்கள் முக்கியத் தொடர்புடையவர்கள் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
நீராவ் மோடி
நிதி அமைச்சகம்
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications