மும்பை, சூரத் மற்றும் டெல்லி என நீராவ் மோடிக்கு சொந்தமான 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதிகாரிகள் உதவியுடன் 11,400 கோஇ ரூபாய் மோசடி செய்துள்ள நீராவ் மோடி மீது பஞ்சா நேஷ்னல் வங்கி அளித்துள்ள இரண்டு புகாரினை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தப்பி ஓட்டம்
நேற்றா இது குறித்த விவரங்கள் வெளியான நிலையில் சிபிஐ மற்றும் அமலாக்க துறையின் தாமதமான நடவடிக்கையினால் இவர் வெளிநாட்டிற்குத் தப்பி ஓடிவிட்டார் என்ற தகவல்கள் கூறுகின்றன.
சோதனை
அதே நேரம் வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை இடண்டும் சேர்ந்து நீராவ் மோடிக்கு சொந்தமான 13 இடங்களில் மும்பை, சூரத் மற்றும் டெல்லி மாநிலங்களில் சோதனை நடத்தி வருகின்றன.
வழக்கில் தொடர்புடையவர்கள்
இந்த வழக்கில் நீராவ் மோடி, அவரது மனைவி, அண்ணன் மற்றும் தாய் மாமா, பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் துணை நிர்வாகி கோகுல்நாத் ஷெட்டி உள்ளிட்டவர்கள் முக்கியத் தொடர்புடையவர்கள் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
நீராவ் மோடி
நிதி அமைச்சகம்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications