மத்திய அரசின் அறிவிப்பால் தனியார் நிறுவனங்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!
கடந்த சில வருடங்களாக நிலக்கரி உற்பத்தியில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு அறிவித்து வரும் நிலையில், தற்போது நிலக்கரி உற்பத்தியைத் தனியார் நிறுவனங்களுக்கு வர்த்தகத்திற்காக அளிக்க முடிவு செய்துள்ளது.
இது சுரங்க துறையில் இருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும்.

மேலும் நிலக்கரி சுரங்க சட்டம் 2015 மற்றும் சுரங்கம் மற்றும் தாது சட்டம் 1957 இன் கீழ் இருக்கும் நிலக்கரியைச் சுரங்கத்தைத் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடப் பொருளாதார விவகாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஏலம் வெளிப்படையாக நடக்க உள்ளது. இதன் வாயிலாக இத்துறையில் முதலீடுகள் அதிகரிக்கும், அதேபோல் ஊழியர்களுக்குக் கூடுதல் வேலைவாய்ப்பு, வருமானம் மற்றும் வாழ்வாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications