ஆதார் எண்ணை மொபைல் எண், வங்கி கணக்கு மற்றும் பிற சேவைகளில் இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31-க்கு பிறகும் நீட்டிக்கலாம் என்று செவ்வாய்க்கிழமை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதே போன்று ஏற்கனவே ஆதார் இணைப்பிற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளனர். அதனை மீண்டும் செய்யலாம். இந்த வாய்ப்பு எவ்வளவு உதவுகிறது என்று பார்க்கலாம். தேவைப்பட்டால் மீண்டும் ஒரு முறை கூடக் காலக்கெடுவை நீட்டிக்கலாம் என்றும் நீதியரசர் தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியலமைப்புச் சட்ட குழுவிற்கு அளித்த பதிலில் இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியுள்ளார்.

காலக்கெடுவை நீட்டிக்க மனுதாரர்கள் வைக்கும் கோரிக்கை வருத்து முடிவு செய்யலாம் என்றும் மார்ச் 31-க்கு முன்பு எந்த முடிவையும் எடுக்கத் தேவையில்லை என்றும் வேணுகோபால தெரிவித்துள்ளார்.
அதார் இணைப்பிற்கான காலக்கெடு விரைவில் முடிய இருக்கும் நிலையில் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை அடுத்து காலக்கெடு நீட்டிப்பு குறித்து ஆலோசனையினை உச்ச நீதிமன்றம் அட்டார்னி ஜெனரலிடம் கேட்கப்பட்டுள்ளது. தற்போது காலக்கெடு நீட்டிப்பு குறித்து மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிபதிகள் இது குறித்து முடிவு செய்ய நேரம் எடுத்துக்கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
எனவே 2018 மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீட்டிப்பு பற்றி அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications