மதுபான உற்பத்தியாளர் மற்றும் நாட்டின் முன்னணி வர்த்தகத் தலைவராக இருந்த விஜய் மல்லையா தற்போது கடன் தொல்லையின் காரணமாக லண்டனில் தலைமறைவாகி தற்போது போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.
சுமார் 17 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் விஜய் மல்லையா சுமார் 9,000 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்றுள்ளார். தற்போது இவரது பெயரில் இருக்கும் 12,400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மற்றும் பங்கு இருப்புகளை விற்பனை செய்வதன் மூலம் கடன் நிலுவை அடைக்க முடியும் என யுனைடெட் பிரீவரீஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கர்நாடக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கிங்பிஷர் நிறுவனத்திற்குக் கடன் பெற்ற விஜய் மல்லையாவிற்கு யுனைடெட் பிரீவரீஸ் தான் உத்தவாதம் அளித்துள்ளது.
இந்நிலையில் தற்போது யுனைடெட் பிரீவரீஸ் மற்றும் அமலாக்கத் துறை இணைந்து மல்லையாவின் சொத்து மற்றும் பங்கு இருப்புகளைக் கொண்டு எப்படிக் கடனை அடைப்பது என ஆலோசனை செய்து வருகிறது.
கடந்த ஒரு வருடத்தில் இதன் மதிப்பு 13,400 கோடி ரூபாயில் இருந்து 12,400 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications