மதுபான உற்பத்தியாளர் மற்றும் நாட்டின் முன்னணி வர்த்தகத் தலைவராக இருந்த விஜய் மல்லையா தற்போது கடன் தொல்லையின் காரணமாக லண்டனில் தலைமறைவாகி தற்போது போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.
சுமார் 17 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் விஜய் மல்லையா சுமார் 9,000 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்றுள்ளார். தற்போது இவரது பெயரில் இருக்கும் 12,400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மற்றும் பங்கு இருப்புகளை விற்பனை செய்வதன் மூலம் கடன் நிலுவை அடைக்க முடியும் என யுனைடெட் பிரீவரீஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கர்நாடக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கிங்பிஷர் நிறுவனத்திற்குக் கடன் பெற்ற விஜய் மல்லையாவிற்கு யுனைடெட் பிரீவரீஸ் தான் உத்தவாதம் அளித்துள்ளது.
இந்நிலையில் தற்போது யுனைடெட் பிரீவரீஸ் மற்றும் அமலாக்கத் துறை இணைந்து மல்லையாவின் சொத்து மற்றும் பங்கு இருப்புகளைக் கொண்டு எப்படிக் கடனை அடைப்பது என ஆலோசனை செய்து வருகிறது.
கடந்த ஒரு வருடத்தில் இதன் மதிப்பு 13,400 கோடி ரூபாயில் இருந்து 12,400 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications