பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்துள்ள நீரவ் மோடியை தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குச் சிபிஐ நோட்டிஸ் அனுப்பியதற்குப் பதில் அளித்த அவரது வக்கீல் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தான் அவர் இந்தியா திரும்ப வருவது காலதாமதமாகிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்ற வியாழக்கிழமை சிபிஐ நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹூல் சோக்ஸி இருவருக்கும் விரைவில் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
பாதுகாப்பு
சிபிஐ அளித்த சம்மனுக்குத் தனது கட்சிக்காரர் நீரவ் மோடி பதில் அளித்துள்ளதாகவும் அதில் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியா திரும்ப வர தாமதமாகுவதாகவும் அது மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் உள்ள வணிகங்களில் அவர் பிஸியாக உள்ளதாகவும் அவரது வக்கீல் விஜய் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மொசடி இல்லை
பத்திரிக்கையாளர்களிடம் இது குறித்துத் தெரிவித்த அவரது வக்கீல் விஜய் அகர்வால் ‘இதனைத் தான் மோசடி என்று ஒப்புக்கொள்ள மாட்டேன்' என்றும் வரி தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறை
நீரவ் மோடியின் சொத்துக்களைச் சோதனை செய்து வரும் அமலாக்கத் துறை 21 இடங்களில் இருந்து 523.72 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைப் பரிமுதல் செய்துள்ளது.
வெளியுறவுத் துறை
வெளியுறவுத் துறையில் இருந்து நமக்குக் கிடைத்துள்ள தகவலின் படி நீரவ் மோடி மற்றும் மேஹூல் சோக்ஸி இருவரும் சிபிஐ கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்தால் அவர்களது பாஸ்பார்ட்டினை தடை செய்துள்ளது.
தலை மறைவு
2011-ம் ஆண்டு முதல் இது போன்று தொடர் மோசடியில் நிரவ் மொடி மற்றும் மேஹூல் சோக்ஸி இருவரும் ஈடுபட்டுள்ளதாகவும் 12,400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாகவும், எங்கு இருக்கிறார்கள் என்றும் தெரிவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications