மத்திய புள்ளியல் அலுவலகம் இன்று பிப்ரவரி மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்க அளவீட்டை வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் வெங்காயம் மற்றும் தக்காளி உற்பத்தி அதிகமாக இருந்த காரணத்தினால் ஜனவரி மாதத்தில் 5.07 சதவீதமாக இருந்த நுகர்வோர் பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 4.44 சதவீதமாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் என்பது குறைவாக இருக்க வேண்டும்.

அதோடு இந்திய தொழிற்துறை உற்பத்தி அளவீடு ஜனவரி மாதத்தில் 7.5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட 8.7 சதவீத வளர்ச்சி தான். இதோடு மின்சாரத் துறையும் 7.6 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து இந்திய தொழிற்துறை உற்பத்தி அளவீட்டின் உயர்வுக்கு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.
இந்திய தொழிற்துறை உற்பத்தி நவம்பர் மாதத்தில் 8.8 சதவீதம் வரையில் உயர்ந்து 25 மாத உயர்வை அடைந்தது அதன் பின்பு டிசம்பர் மாதம் 7.1 சதவீதம் வரையில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications