நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி, நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி ஆகியோரின் நிறுவனங்களுக்குக் கொடுத்த ஒப்புதல் கடிதத்தின் வாயிலாகச் சுமார் 30 வங்கிகள் நம்பிக்கையின் பெயரில் பணத்தைப் பரிமாற்றம் செய்துள்ளது.
இந்நிலையில் நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி வங்கியில் பெற்ற கடனை மோசடி செய்துள்ளதன் வாயிலாக இந்தப் பணத்தைப் பஞ்சாப் நேஷனல் வங்கிகள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த 30 வங்கிகளில் சில வெளிநாட்டு வங்கி நிறுவனங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி ஆகியோருக்கு அதிகளவில் கடன் கொடுத்தவர்கள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, அலகாபாத் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவையாகும்.
இந்நிலையில் தான் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் சுமார் 2.11 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி வர்த்தகத்திற்காக உட்செலுத்த உள்ளது. இந்த நிதி மூலம் துவண்டுபோன வங்கித்துறை மீண்டும் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications