உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பார்த்தல் மக்கள் எப்போது வேண்டுமானாலும் வங்கி கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, மொபைல் எண் போன்றவற்றுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்று தெரியவந்துள்ளது. எனவே மக
டெல்லி: அதார் கார்டுடன் இணைக்கப்பட வேண்டிய பல சேவைகளுக்கான காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நீட்டித்துச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. சென்ற வாரம் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட வேண்டிய சேவைகளுக்கான காலக்கெடுவை 2018 மார்ச் 31-ம் தேதியில் இருந்து நீட்டிக்கலாம் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கிய ஆலோசனையினை அடுத்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் அதார் இணைப்பு குறித்து அடுத்த முறை தீர்ப்பு அளிக்கும் வரை ஆதார் எண்ணுடன் மொபைல் எண், அரசு நல திட்டங்கள், வங்கி போன்ற பல சேவைகளில் இணைக்க வேண்டிய தேதியானது 2018 மார்ச் 31-ல் இருந்து நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து உச்ச நீதிமன்றம் மீண்டும் எப்போது தீர்ப்பு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பார்த்தல் மக்கள் எப்போது வேண்டுமானாலும் வங்கி கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, மொபைல் எண் போன்றவற்றுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்று தெரியவந்துள்ளது. எனவே மக்களுக்கு இந்தக் காலக்கெடு நீட்டிப்பு குறித்த தீர்ப்பானது மகிழ்ச்சி அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
உச்ச நீதிமன்றம் ஆதார் சட்டத்தில் உள்ள சிக்கல் மற்றும் அதார் இணைக்கப்படாததால் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படவில்லை போன்ற காரணங்களால் பொது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு போன்றவற்றை எல்லாம் விசாரித்து முடித்துத் தீர்ப்பை வழங்க நீண்ட காலம் ஆகும் என்பது மட்டும் உறுதி.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications