2016-2017 நிதி ஆண்டில் இந்தியன் ஆயில், ஓஎன்ஜிஎஸ்சி மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டிய பொதுத் துறை நிறுவனங்கள் ஆகும். அதே நேரம் பிஎஸ்என்எல், ஏர்இந்தியா மற்றும் எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் அதிக நட்டத்தினை அளித்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிக நட்டம் அளித்த டாப் 10 பொதுத் துறை நிறுவனங்கள் பட்டியலில் பிஎஸ்என்எல், ஏர்இந்தியா மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் மட்டும் 55.66 சதவீத நட்டத்தினை அளித்துள்ளன.

லாபம் அளிக்கும் டாப் 10 பொதுத் துறை நிறுவனங்கள் பட்டியலில் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் 19.69 சதவீதமும், ஓஎன்ஜிஎஸ்சி 18.45 சதவீதமும், கோல் இந்தியா நிறுவனம் 14.94 சதவீதமும் கூடுதல் வருவாயினைப் பெற்றுள்ளன.
பொதுத் துறைகளில் 174 நிறுவனங்கள் லாபம் அளித்துள்ளதாகவும் அதில் டாப் 10 நிறுவனங்கள் மட்டும் 63.57 சதவீதத்தினைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications