2016-2017 நிதி ஆண்டில் இந்தியன் ஆயில், ஓஎன்ஜிஎஸ்சி மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டிய பொதுத் துறை நிறுவனங்கள் ஆகும். அதே நேரம் பிஎஸ்என்எல், ஏர்இந்தியா மற்றும் எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் அதிக நட்டத்தினை அளித்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிக நட்டம் அளித்த டாப் 10 பொதுத் துறை நிறுவனங்கள் பட்டியலில் பிஎஸ்என்எல், ஏர்இந்தியா மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் மட்டும் 55.66 சதவீத நட்டத்தினை அளித்துள்ளன.

லாபம் அளிக்கும் டாப் 10 பொதுத் துறை நிறுவனங்கள் பட்டியலில் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் 19.69 சதவீதமும், ஓஎன்ஜிஎஸ்சி 18.45 சதவீதமும், கோல் இந்தியா நிறுவனம் 14.94 சதவீதமும் கூடுதல் வருவாயினைப் பெற்றுள்ளன.
பொதுத் துறைகளில் 174 நிறுவனங்கள் லாபம் அளித்துள்ளதாகவும் அதில் டாப் 10 நிறுவனங்கள் மட்டும் 63.57 சதவீதத்தினைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications