பட்ஜெட் 2018-2019-ல் மத்திய அரசு சுங்க வரியினை உயர்த்தியுள்ளதால் அதன் தாக்கத்தினைச் சமாளிக்க ஜெர்மன் கார் நிறுவனமான ஆடி ஏப்ரல் 1 முதல் தங்களது கார்களின் விலையினை 9 லட்சம் ரூபாய் வரை விலை உயர்த்த உள்ளது.

ஆடி நிறுவனம் இந்தியாவில் 35.35 லட்சம் ரூபாய் முதல் 2.63 கோடி ரூபாய் வரை ஆடம்பர கார்களை விற்பனை செய்து வருகிறது. பட்ஜெட் 2018-ஐ தாக்கல் செய்த அருண் ஜேட்லி இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், மோட்டார் கார்ஸ், மோட்டார் சைக்கிள்கள் மீது சுங்க வரியினை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை உயர்த்தியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் மோட்டார் வாகனங்களுக்குத் தேவைப்படும் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்தால் தான் மீதான சுங்க வரியினை 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்துள்ளனர்.
ஆடி நிறுவனம் தங்களது கார் மடல்களின் விலையினை ஏற்றியுள்ள நிலையில் பிற ஆடம்பர கார் நிறுவனங்களும் வரும் நாட்களில் தங்களது தயாரிப்புகளின் மீது விலை ஏற்றத்தினை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications