வரும் வாரம் மார்ச் 29-ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி மற்றும் வெள்ளிக்கிழமை 30-ம் தேதி புனித வெள்ளி என்பதால் வங்கிகளுக்குத் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் வங்கிகள் ஆண்டின் இறுதி நால் என்பதால் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஏப்ரல் 2ம் தேதி திங்கட்கிழமை வங்கிகள் வருடாந்திர கணக்கு நிறைவு என்பதால் இயங்காது என்று தெரிவித்துள்ளனர்.

சமுக வலைத்தளங்களில் தொடர்ந்து வியாழக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை வங்கிகள் தொடர் விடுமுறையில் இருக்கும் என்று கூறிவந்த நிலையில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திர தேவ் மார்ச் 31 சனிக்கிழமை விடுமுறை இல்லை என்று கூறினார்.
வங்கிகளும் இன்று வரை விடுமுறை உள்ளதா என்ற அறிவிப்புக்குக் காத்திருந்த நிலையில் சனிக்கிழமை எப்போதும் போல இயங்கும் என்று தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications