இந்த வாரம் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை இல்லை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரும் வாரம் மார்ச் 29-ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி மற்றும் வெள்ளிக்கிழமை 30-ம் தேதி புனித வெள்ளி என்பதால் வங்கிகளுக்குத் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் வங்கிகள் ஆண்டின் இறுதி நால் என்பதால் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

ஆனால் ஏப்ரல் 2ம் தேதி திங்கட்கிழமை வங்கிகள் வருடாந்திர கணக்கு நிறைவு என்பதால் இயங்காது என்று தெரிவித்துள்ளனர்.

 
இந்த வாரம் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை இல்லை!

சமுக வலைத்தளங்களில் தொடர்ந்து வியாழக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை வங்கிகள் தொடர் விடுமுறையில் இருக்கும் என்று கூறிவந்த நிலையில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திர தேவ் மார்ச் 31 சனிக்கிழமை விடுமுறை இல்லை என்று கூறினார்.

வங்கிகளும் இன்று வரை விடுமுறை உள்ளதா என்ற அறிவிப்புக்குக் காத்திருந்த நிலையில் சனிக்கிழமை எப்போதும் போல இயங்கும் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banks to Remain Close For 2 Days From March 29

Banks to Remain Close For 2 Days From March 29
Story first published: Monday, March 26, 2018, 17:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X