விமான நிலையங்களில் ஸ்னாக்ஸ், குளிர்பானங்கள் மற்றும் டீ, காபி போன்றவை விலை அதிகமாக உள்ளது என்று பயணிகள் பல முறை புகார் அளித்து வந்த நிலையில் அந்தப் பட்டியலில் பா சிதம்பரமும் சேர்ந்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் காபி டே சென்று டீ ஆர்டர் செய்துள்ளார் முன்னால் நிதி அமைச்சர் பா சிதம்பரம். ஒரு கப் சுடு தண்ணீர் மற்றும் டீ பேகிற்கு 135 ரூபாய் என்று பில் அளித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இவர் வேண்டும் என்று திருப்பி அளித்து விட்டேன், தான் செய்தது சரி தானே? என்று டிவிட் போட்டுள்ளார்.
அடுத்த டிவிட்டில் காபி பற்றியும் "காபி 180 ரூபாய். நான் யார் வாங்குகிறார்கள் என்று கேட்டேன்? பலர் என்று பதில் வந்தது. இது எனக்குத் தெரியவில்லையே?" என்று தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் மற்று அரசியல் பிரமுகரான பா சிதிம்பரம் டிவிட் போட்டதோடு விட்டுவிடாமல் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வழி செய்தால் நல்லது தான். இவரது மனைவி நளினி சிதம்பரம் நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக மக்கள் தாக்கல் செய்த வழக்கை எதிர்த்து வழக்காடியவர் ஆவார்.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications