விமான நிலையங்களில் ஸ்னாக்ஸ், குளிர்பானங்கள் மற்றும் டீ, காபி போன்றவை விலை அதிகமாக உள்ளது என்று பயணிகள் பல முறை புகார் அளித்து வந்த நிலையில் அந்தப் பட்டியலில் பா சிதம்பரமும் சேர்ந்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் காபி டே சென்று டீ ஆர்டர் செய்துள்ளார் முன்னால் நிதி அமைச்சர் பா சிதம்பரம். ஒரு கப் சுடு தண்ணீர் மற்றும் டீ பேகிற்கு 135 ரூபாய் என்று பில் அளித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இவர் வேண்டும் என்று திருப்பி அளித்து விட்டேன், தான் செய்தது சரி தானே? என்று டிவிட் போட்டுள்ளார்.
அடுத்த டிவிட்டில் காபி பற்றியும் "காபி 180 ரூபாய். நான் யார் வாங்குகிறார்கள் என்று கேட்டேன்? பலர் என்று பதில் வந்தது. இது எனக்குத் தெரியவில்லையே?" என்று தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் மற்று அரசியல் பிரமுகரான பா சிதிம்பரம் டிவிட் போட்டதோடு விட்டுவிடாமல் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வழி செய்தால் நல்லது தான். இவரது மனைவி நளினி சிதம்பரம் நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக மக்கள் தாக்கல் செய்த வழக்கை எதிர்த்து வழக்காடியவர் ஆவார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications