மிகப்பெரிய முதலீட்டு திட்டத்துடன் ஐஓசி.. 2030இல் வேற லெவல்..!
இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன், தனது சுத்திகரிப்பு அளவை இரட்டிப்பாக்க சுமார் 1.43 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை முதலீடு செய்ய உள்ளது.
இதன் மூலம் 2030ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் சுத்திகரிப்பு அளவு 150 மில்லியன் டன்னாக இருக்கும் என இந்தியன் ஆயில் கார்பரேஷன் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அடுத்தச் சில வருடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தேவை அதிகமாக இருக்கும் நிலையில், சுத்திகரிப்பு அளவை உயர்த்தி எதிர்காலத் தேவையைப் பூர்த்திச் செய்ய வேண்டும் நோக்கத்துடன் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
ஐஓசி இந்தியாவில் இருக்கும் 23 சுத்திகரிப்பு ஆலையில் 11 ஆலைகளை இந்நிறுவனம் வைத்துள்ளது. இதன் மூலம் ஒரு வருடத்திற்குச் சுமார் 80.7 மில்லியன் டன் அளவிலான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது ஐஓசி.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications