மிகப்பெரிய முதலீட்டு திட்டத்துடன் ஐஓசி.. 2030இல் வேற லெவல்..!
இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன், தனது சுத்திகரிப்பு அளவை இரட்டிப்பாக்க சுமார் 1.43 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை முதலீடு செய்ய உள்ளது.
இதன் மூலம் 2030ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் சுத்திகரிப்பு அளவு 150 மில்லியன் டன்னாக இருக்கும் என இந்தியன் ஆயில் கார்பரேஷன் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அடுத்தச் சில வருடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தேவை அதிகமாக இருக்கும் நிலையில், சுத்திகரிப்பு அளவை உயர்த்தி எதிர்காலத் தேவையைப் பூர்த்திச் செய்ய வேண்டும் நோக்கத்துடன் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
ஐஓசி இந்தியாவில் இருக்கும் 23 சுத்திகரிப்பு ஆலையில் 11 ஆலைகளை இந்நிறுவனம் வைத்துள்ளது. இதன் மூலம் ஒரு வருடத்திற்குச் சுமார் 80.7 மில்லியன் டன் அளவிலான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது ஐஓசி.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications