2018-2019 நிதி ஆண்டின் முதல் நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தினைக் குறைக்கவில்லை என்றும் 6.0 சதவீதமாகவே தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாணய கொள்கை கூட்டத்திலும் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

2017-2018 நிதி ஆண்டில் 6.6 சதவீதமாக இருந்த இந்தியாவின் ஜிடிபி 2018-2019 நிதி ஆண்டில் 7.4 சதவீதம் உயரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
நாணய கொள்கை கூட்டத்தின் அறிவிப்பிற்குப் பிறகு அரசு பத்திரங்களின் லாபம் சரிந்துள்ளது. 10 வருட பத்திரங்களின் வருவாய் 0.7 சதவீதம் சரிந்து 7.22 சதவீதமாக உள்ளது.
ரெப்போ விகித அறிவிப்பிற்குப் பிறகு இந்திய பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 519.57 புள்ளிகள் என 1.58 சதவீதம் உயர்ந்து 33,539.19 புள்ளிகள் எனவும் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 170.50 புள்ளிகள் என 1.68 சதவீதம் உயர்ந்து 10,289.90 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications