மத்திய அரசு வருமான வரி விதிகளில் திருநங்கைகளுக்கும் நிரந்தர கணக்கு எண்ணான பான் கார்டு அளிப்பதற்கு ஏற்றவாறு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன் படி மத்திய நேரடி வரி ஆணையம் பான் கார்டு விண்ணப்பிக்கும் போது புதிதாக விரைவில் ஆண், பெண் பாலினம் மட்டும் இல்லாமல் திருநங்கைகளுக்கான தேர்வையும் அறிமுகம் செய்யும்.

திருநங்கைகளால் தங்களது வருமான வரியைத் தாக்கல் செய்ய முடிவதில்லை, அவர்களால் அதார் கார்டை மட்டுமே இவர்களுக்கான பாலின அடையாள ஆவணமாக பயன்படுத்த முடிகிறது. இதனால் பான் மற்றும் ஆதார் இனைப்பும் செய்ய முடிவதில்லை. புதிய விதிகளால் பான், ஆதார் இணைப்பைச் செய்து இவர்களாலும் வருமான வரி தாக்கல் செய்ய முடியும்.
2018 மார்ச் 5-ம் தேதி வரையிலான தரவுகளின் படி 16.65 கோடி நபர்கள் பான் கார்டு பெற்றுள்ளனர். அதில் 33 கோடி நபர்கள் ஆதார் கார்டு இணைப்பினை செய்துள்ளார்கள். பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2018 ஜூன் 30 என மத்திய நேரடி வரி ஆணையம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications