மத்திய அரசு வருமான வரி விதிகளில் திருநங்கைகளுக்கும் நிரந்தர கணக்கு எண்ணான பான் கார்டு அளிப்பதற்கு ஏற்றவாறு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன் படி மத்திய நேரடி வரி ஆணையம் பான் கார்டு விண்ணப்பிக்கும் போது புதிதாக விரைவில் ஆண், பெண் பாலினம் மட்டும் இல்லாமல் திருநங்கைகளுக்கான தேர்வையும் அறிமுகம் செய்யும்.

திருநங்கைகளால் தங்களது வருமான வரியைத் தாக்கல் செய்ய முடிவதில்லை, அவர்களால் அதார் கார்டை மட்டுமே இவர்களுக்கான பாலின அடையாள ஆவணமாக பயன்படுத்த முடிகிறது. இதனால் பான் மற்றும் ஆதார் இனைப்பும் செய்ய முடிவதில்லை. புதிய விதிகளால் பான், ஆதார் இணைப்பைச் செய்து இவர்களாலும் வருமான வரி தாக்கல் செய்ய முடியும்.
2018 மார்ச் 5-ம் தேதி வரையிலான தரவுகளின் படி 16.65 கோடி நபர்கள் பான் கார்டு பெற்றுள்ளனர். அதில் 33 கோடி நபர்கள் ஆதார் கார்டு இணைப்பினை செய்துள்ளார்கள். பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2018 ஜூன் 30 என மத்திய நேரடி வரி ஆணையம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications