உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சவுதி ஆரம்கோ மகாராஷ்டிராவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து 50 சதவீத பங்குகளை வாங்க இருக்கிறது.
சர்வதேச எரிசக்தி மன்றத்தின் (IEF) மாநாட்டில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மோடியின் முன்னிலையில் கையெழுத்தானது.
சவுதி அரேபியா
சவுதி அரேபியா முதலீடு செய்ய முன்னுரிமை அளிக்கும் இடமாக இந்தியா இருப்பதாகவும், மேற்கு கடற்கரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு வெளியிலும் அராம்கோ தொடர்ந்து வாய்ப்புகளைத் தேடி வருகிறது என்றும் சவுதி எண்ணெய் துறை மந்திரி காலித் ஏ அல்-ஃபாலிஹ் தெரிவித்தார்.
கச்சா எண்ணெய்
இந்த ஒப்பந்தத்தின் கீழ் சவுதி அரேபியா இந்தியாவிற்கு 60 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
50 சதவீத பங்குகள்
பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன், பாரத் பெட்ரோலியம் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் எண்ணெய் சுத்திகரிப்பு மையத்தின் மீதம் உள்ள 50 சதவீத பங்குகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
மோடி
சர்வதேச எரிசக்தி மன்றத்தின் (IEF) மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி இன்று நியாயமான மற்றும் பொறுப்பான விலைக்கு அனைத்து மக்களுக்கும் மலிவு விலையில் எரிசக்தியை எளிதில் அணுகுவதற்கு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஏழைகளும் அணுகக்கூடிய மற்றும் மலிவு விலையில் வாங்கக் கூடிய எரிபொருட்கள் இந்தியாவுக்குத் தேவை என்றும் அடுத்த 2 முதல் 5 ஆண்டுகளில் இந்தியாவின் எரிசக்தி தேவை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் மோடி கூறினார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications