சென்னைக்கு அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் 2018-ம் ஆண்டுக்கான டிபன்ஸ் எக்ஸ்போ பாதுகாப்புக் கண்காட்சியின் போது வெள்ளிக்கிழமை 3-வது இந்தியா -ரஷ்யா ராணுவதொழிலியல் மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் இந்தியத் தரப்புப் பாதுகாப்பு உற்பத்தித் துறை செயலாளர் டாக்டர் அஜய்குமார் தலைமை தாங்கினார். ரஷ்யாவின் தொழில் வர்த்தகத் துணை அமைச்சர் திரு ஓலக் ரியாஸன்ட்செவ், ரஷ்ய தரப்புக்குத் தலைமை தாங்கினார்.

ரஷ்யக் குழுவில் அரசு உயர்நிலைப் பிரதிநிதிகளுடன் முன்னணி பாதுகாப்புத் தொழில்துறை பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் 75 இந்திய பாதுகாப்புத்துறை உற்பத்தி நிறுவனங்களும், 28 ரஷ்ய அசல் இராணுவ கருவிகள் உற்பத்தி நிறுவனங்களும், பங்கேற்றன.
மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு இணங்க இந்திய ஆயுதப் படைகளைப் பயன்படுத்துவதற்கான பொருட்கள் தயாரிக்கும் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய தனியார் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களுக்கும். ரஷ்ய நிறுவனங்களுக்கும் இடையே கையெழுத்தாகின.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications