சதாப்தி, ராஜ்தானி ரயில்கள் தமதமா? பயணிகளுக்கு ஐஆர்சிடிசி இலவச தண்ணீர் பாட்டில் அளிக்கும்!
இந்திய ரயில்வே கேட்டரிங் & டூரிசம் கார்ப்ரேஷனான ஐஆர்சிடிசி சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ ரயிலில் பயணம் செய்யும் போது தாமதமாக என்றால் இலவசமாகத் தண்ணீர் பாட்டில் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
யாருக்கெல்லாம் தண்ணீர் பாட்டில் அளிக்கப்படும்?
ரயில் இரண்டு மாணி நேரம் தாமதமாகச் செல்லும் போது அல்லது 20 நேரங்களுக்கும் அதிகமாகப் பயண நேரம் என்றால் இந்த இலவச வாட்டர் பாட்டில் அளிக்கப்படும்.
பயண நேர மாற்றம்
ரயில் தாமதாகச் செல்லும் போது பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியத்தினைக் குறைக்கும் படி சிறிய உதவியாக இது இருக்கும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உதாரணம்
ரயில் பயணமானது 5 மணி நேரம் ஆனால் 15 நேரம் வரை தாமதம் ஆகும் போது தண்ணீர் பாட்டில் இலவசமாக அளிக்கப்படும்.
ரயில் நீர் இல்லை என்றால் என்ன ஆகும்?
ஒருவேலை ரயில் நீர் இல்லை என்றால் அதற்கு இணையான பேக் செய்யப்பட்ட குடி நீர் பாட்டில் இலவசமாக அளிக்கப்படும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications