நமது ஆதார் கார்டில் நம்மைப் பற்றிய தகவல்கள் அதாவது நம் கைரேகை மற்றும் கருவிழி விவரங்கள் அடங்கி உள்ளன. அது மட்டும் இல்லாமல் இன்று அணைத்துப் பொதுத் துறை சேவைகளுக்கும் ஆதார் எண் சான்றாகக் கேட்கப்படுகிறது. இந்தச் செயல் தனிமனித சுதந்திரத்திற்கு மிகப் பெரிய அச்சமாகத் திகழ்கிறது.
எனவே முடிந்த அளவிற்கு நமது தனிப்பட்ட விபரங்களைப் பாதுகாப்பாக வைக்கவேண்டும். இதற்கு முதல் படி நாம் நமது ஆதார் எண்ணுடன் மொபைல் நம்பரை இணைக்க வேண்டும். இந்த இணைப்பை எளிதாக மொபைல் எஸ்எம்எஸ் மூலமோ அல்லது அருகில் உள்ள ஆதார் மையத்திலோ செய்யலாம்.

இணைத்த பின் நமக்குத் தேவைப்படும்போது மட்டும் ஆதார் தகவல்களை மொபைல் மூலம் பெறக்கூடிய ஓடிபி-யை வைத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் நமது ஆதார் தகவல்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.
முழு விபரங்களுக்குக் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications