ஐடி ஊழியர்கள் வசதியான பணி வாழ்க்கையை அனுபவித்தாலும், அவர்களுக்கு மன அழுத்தம் மிகவும் அதிகம். தற்போது இந்த மன அழுத்தம் மேலும் அதிகரிக்கும் வையில் ஐடி ஊழியர்கள் மத்தியில் புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது.
என்ன பிரச்சனை..?
ஐடி ஊழியர்களுக்கு அதிகமான இருந்தாலும், பெரும்பாலான சம்பள பணம் வேரியபில் பே-ஆகக் கொடுக்கப்படுகிறது. இதை மைய புள்ளியாகி நிறுவனங்களும் ஊழியர்களின் வேலைத் திறன் அதிகரிக்கவும், ஊழியர்கள் வெளியேறுவதையும் குறைக்கிறது.
இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஒற்றை இலக்க ஊதிய உயர்வை மட்டுமே அளிக்கிறது.
கொந்தளிப்பு
இது தற்போது ஐடி ஊழியர்கள் மத்தியில் கடுமையான கோபத்தை உருவாக்கி வருகிறது.
நிரந்தர ஊதியத்தில் குறைவான ஊதிய உயர்வு அளிப்பதும், காலாண்டு போன்ஸ் தொகைக்காகக் காத்திருப்பதை வெறுக்கத் துவங்கியுள்ளனர் ஐடி ஊழியர்கள்.
சமுக வலைத்தளம்
அமெரிக்கா கடுமையான விதிகளை விதித்தும் கூட இந்தியா ஐடி நிறுவனங்கள் சிறப்பான லாப அளவீடுகளை அறிவித்து வரும் இந்நிலையில் ஒற்றை இலக்க சம்பள உயர்வு குறித்து ஐடி ஊழியர்கள் கடுமையான கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
டிசிஎஸ்
சமுக வலைத்தளத்தில் பரவும் செய்திகளில் ஒன்று உங்கள் பார்வைக்கு, பேஸ்புக்கில் இருக்கும் டிசிஎஸ் கன்பெஷன் பேஜ்-இல் பதிவிட்ட செய்தி இது.
100 பில்லியன் டாலரைத் தொட்டதற்கு டிசிஎஸ் ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. ஆனால் ஊதிய உயர்வு சதவீதத்தை மறந்துவிடாதீர்கள். என ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மற்றொருவர், புலம்ப வேண்டாம் நிறுவனத்தின் வெளியேற்ற விகிதத்தை உயர்த்துங்கள் போது. என்று தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!



Click it and Unblock the Notifications