ரயில் டிக்கெட் புக் செய்யும் போது ஏற்படும் மோசடிகளைத் தவிர்ப்பதற்காக விரைவில் ஆதார் எண் கடயமாக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

அன்மையில் சல்மான் கான் என்ற நபர் ஒருவர் மிகப் பெரிய அளவில் மோசடி செய்தது கண்டறியப்பட்டு மே 2-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இவர் உருவாக்கிய மென்பொருள் பயன்படுத்தி மோசடி வழியில் அதிக ரயில் டிக்கெட்டினை ஒரே நேரத்தில் புக் செய்ய 5,400 முகவர்களைப் பெற்றுள்ளார். ஒவ்வொரு முகவர்களிடம் இருந்து மாத கட்டணமாக 700 ரூபாய் பெற்று வந்துள்ளார். சல்மான் கானை கைது செய்த போது 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான 6,000 இ-டிக்கெட்கள் இவர் வசம் இருந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஐஆர்சிடிசி மற்றும் மத்திய ரயில்வே அதிகாரிகள் இடையில் திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இது போன்ற மோசடிகளை எப்படித் தவிர்ப்பது என்றும் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது ஆதார் இணைப்பைச் செய்வதன் மூலம் இது போன்ற மோசடிகளைத் தவிர்த்துப் பாதுகாப்பை அதிகரிக்க முடியும் என்றும் ஆதார் ஒரு முறை கடவுச்சொல் தேவைப்படும் நிலை ஏற்படும் தெரிகிறது.
குற்றம்சாட்டப்பட்ட சல்மான கான் விற்ற மென்பொருள்களைப் பயன்படுத்தும் முகவர்களை என்ன செய்வது என்பதற்கு ஐபி முகவரிகளைக் கட்டுப்படுதலாம் என்று தெரிவித்த நிலையில் ரயில்வே அமைச்சகம் அதற்காக எந்த நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. ஆனால் சல்மான் கான் கூறியுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றித் தான் இந்த மோசடி வழியை நிறுத்த இருக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications