ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில், ஈரான் மீது புதிய வர்த்தகத் தடையை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் சந்தையில் வரும் ஈரான் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு வராது.
இதனால் கச்சா எண்ணெய் சந்தையில் மிகப்பெரிய தட்டுப்பாடு நிலவும், இதன் வாயிலாகத் தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை தற்போது 77 டாலராக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் கச்சா எண்ணெய் விலை 3.5 வருட உயர்வை அடைந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் கர்நாடக தேர்தலுக்காக மக்களின் வாக்குகளைக் கவர வேண்டும் என்பதற்காகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் முடிந்த நிலையில் நாளை காலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அமெரிக்கா ஈரான் மீது தடை விதித்த பின்பு இதன் விலை 80 டாலரை தாண்டும் எனவும் தெரிகிறது.
More From GoodReturns

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications