கூரியர், பார்சல்களை டெலிவரி செய்யும் டப்பாவாலா..!
மும்பையைக் கலக்கும் டப்பாவாலா-க்கள் டப்பன் பாக்ஸ்-களை டெலிவரி செய்து வரும் நிலையில் தற்போது மும்பையில் கூரியர், பார்சலை டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளது.
சுமார் மும்பையில் சுமார் 5,000 பேர் தினமும் 2 லட்சம் டிப்பென் பாக்ஸ்களை நகரம் முழுவதும் டெலிவரி செய்கிறது.

இந்நிலையில் மும்பை டப்பாவாலா அமைப்பின் தலைவர் சுபாஷ் தாலேகார் கூரியர், பார்சலை டெலிவரி செய்யும் திட்டத்தின் கடைசிக்கட்டத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 5,000 பேரின் வருமானம் அதிகரிக்கும், மேலும் இவர்கள் வேலையில்லாமல் இருக்கும் நேரத்திலும் இந்தச் சேவையைப் பயன்படுத்தி வருமானம் பெற முடியும் தாலேகார் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications