ஏப்ரல் மாத ஜிஎஸ்டிஆர்-3பி படிவம் தாக்கல் செய்ய 2 நாட்கள் காலக்கெடு நீட்டிப்பு!
ஜிஎஸ்டிஎன் (www.gst.gov.in) இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையால் ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-3 படிவத்தினைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2 நாட்கள் நீட்டித்து 2018 மே 22 செவ்வாய்க்கிழமை வரை செய்யலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டிஎன் தொழில்நுட்பத்தினைச் சரி செய்ய அவசர கால நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் வரி செலுத்துனர்களின் கோரிக்கையினை ஏற்று ஜிஎஸ்டிஆர்-3 படிவம் தாக்கல் செய்ய 2 நாட்கள் காலக்கெடு நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் இது வரை 1.03 லட்சம் கோரி ரூபாய் வரை வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மே மாதத்திற்கான ஜிஎஸ்டி எவ்வளவு வசூலிக்கப்பட்டது என்ற விவரங்கள் ஜூன் மாதம் வெளியிடப்படும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications