சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 79 டாலருக்கும் குறையாமல் இருக்கும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. மத்திய அரசும் வருமான நோக்கத்திற்காக இதன் மீதான வரியைக் குறைத்தது விலையைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது.
திங்கட்கிழமை சென்னையில் பெட்ரோல் விலை 35 பைசா உயர்ந்து 79.47 ரூபாய்க்கும், டீசல் விலை 71.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசலில் தொடர் விலை உயர்வால் காய்கறி, பழங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை அதிகளவில் உயரப் போகிறது. சாமானிய மக்கள் தினசரி பயன்படுத்தும் காய்கறி, உணவுப் பொருட்கள் அனைத்தும் போக்குவரத்தை நம்பியிருக்கும் காரணத்தால் இதன் விலை உயர உள்ளது.
உலகச் சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 79.09 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications