சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 79 டாலருக்கும் குறையாமல் இருக்கும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. மத்திய அரசும் வருமான நோக்கத்திற்காக இதன் மீதான வரியைக் குறைத்தது விலையைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது.
திங்கட்கிழமை சென்னையில் பெட்ரோல் விலை 35 பைசா உயர்ந்து 79.47 ரூபாய்க்கும், டீசல் விலை 71.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசலில் தொடர் விலை உயர்வால் காய்கறி, பழங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை அதிகளவில் உயரப் போகிறது. சாமானிய மக்கள் தினசரி பயன்படுத்தும் காய்கறி, உணவுப் பொருட்கள் அனைத்தும் போக்குவரத்தை நம்பியிருக்கும் காரணத்தால் இதன் விலை உயர உள்ளது.
உலகச் சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 79.09 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications