மின்சாரக் கட்டண பில்லை வீட்டிற்கு வந்து அளிக்கும் முறையினைக் குறைக்க டிஜிட்டல் முறையில் மீட்டர்களை மாற்றிப் பிரீபெய்டு மின்சார விநியோக முறை திட்டத்தினை 3 ஆண்டுகளில் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் பயன்படுத்திய மின்சாரத்திற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை மாறி மின்சாரம் பயன்படுத்த வேண்டும் என்றாலே கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே மின்சாரக் கட்டணம் எப்படி வசூலிக்கப்படும், எப்படிக் கணக்கிடப்படும் என்ற விவரங்களை விரிவாக இங்குப் பார்ப்போம்.
டிஜிட்டல் மீட்டர்
பிரீபெய்டு மின்சாரத் திட்டத்தினைக் கொண்டு வரும் திட்டத்தினைக் கொண்டு வரும் திட்டத்தினைப் பற்றி அறிவித்துள்ள மத்திய அமைச்சரான ஆர் கே சிங் மின்சாரக் கணக்கெடுப்பு மீட்டார்களை மூன்று ஆண்டுகளில் டிஜிட்டல் முறையாக மாற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மணி நேரப்படி கட்டணம்
பிரீபெய்டு மின்சாரத் திட்டம் அமலுக்கு வரும் போது ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கட்டணம் என வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உற்பத்தியாளர்கள் கூட்டம்
பிரீபெய்டு திட்டத்திற்கு ஏற்றவாறு மின்சார மீட்டரினை ஊக்குவிக்குமாறு உற்பத்தியாளர்களிடையான கூட்டத்தினை ஒன்றையும் ஆர் கே சிங் நடத்தியுள்ளார். மேலும் இந்தப் புதிய இயந்திரத்திற்கு வரும் ஆண்டுகளில் அதிக டிமேண்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
குஷம் திட்டம்
விவசாயிகளுக்கான 1.4 லட்சம் கோடி மதிப்பிலான சூரிய மின்சாரத் திட்டத்தினையும் அறிமுகம் செய்துள்ள மத்திய அரசு இந்தத் திட்டமானது ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சவுபாக்யா திட்டம்
2019 மார்ச் மாதத்திற்குள் மத்திய அரசு 4 கோடி ஏழைக் குடும்பங்களுக்குச் சவுபாக்யா திட்டத்தின் கீழ் மின்சார இணைப்பினை வழங்கவும் முடிவு செய்துள்ளது.
போஸ்ட்பெய்டு
மொபைல் போன் ரீசார்ஜ் போன்று பிரீமிய்டு திட்டத்தினை அறிமுகம் செய்யும் போது போஸ்ட்பெய்டு மின்சாரத் திட்டமும் அறிமுகம் செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications