உலகம் முழுவதிலும் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் அவர்களது சொந்த நட்டிற்கு எவ்வளவு அந்நியச்செலாவணி அனுப்பியுள்ளார்கள் என்ற அறிக்கையினை ரெமிட்ஸ்கோப் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் 2017-ம் ஆண்டு இந்தியர்கள் 69 பில்லியன் டாலரினை அனுப்பிச் சாதனை படைத்துள்ளனர்.
முதல் இடம்
உலகளவில் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தான் தங்களது நாட்டிற்கு அதிகளவில் பணத்தினை அனுப்பியுள்ளதாக ரெமிட்ஸ்கோப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனா
இந்தியாவிற்கு அடுத்தபடியாகச் சீன மக்கள் 64 பில்லியன் டாலரினையும், மூன்றாம் இடத்தில் பிலிப்பைன்ஸ் மக்கள் 33 பில்லியன் டாலரினையும் தங்களது நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
பாகிஸ்தான்
டாப் 10 நாடுகளில் பட்டியலில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மக்கள் 20 பில்லியன் டாலரினையும், வியாட்நாம் வெளிநாட்டு ஊழியர்கள் 14 பில்லியன் டாலரினையும் தாய் நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
2030
2030-ம் ஆண்டில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு 6 டிரில்லியன் டாலர் வரை வெளிநாட்டில் இருந்து அந்நியச்செலாவணி அனுப்ப வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications