பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அன்மையில் விவசாயிகளுடன் உரையாடிய போது பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை அளிக்க முடிவு செய்ய உள்ளதாகவும் விரைவில் இது செயல்படுத்தப்படும் என்று தெரிவித்து இருந்த நிலையில் 10 வருட அரசு பத்திரங்கள் மீதான லாபம் சரிந்துள்ளது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
குறைந்தபட்ச ஆதார விலை
2019-ம் ஆண்டுத் தேர்தல் வர உள்ள நிலையில் மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் விவசாயிகளுக்கு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை எனப்படும் MSP-க்கு அறிவிப்பினை வெளியிட வாய்ப்புகள் உள்ளது எனவே பணவீக்கம் அதிகரிக்கும் நிலையும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு பத்திரங்கள் லாபம் சரிவு
இந்நிலையில் 10 வருட அரசு பத்திரங்கள் மீதான லாபமானது 7.865 சதவீதத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை 7.843% ஆகச் சரிந்துள்ளது. பத்திரங்களின் வருவாய் மற்றும் விலைகள் நேர் எதிராகச் சென்று கொண்டு இருக்கின்றன.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி அவர்கள் 2022-ம் ஆண்டு விவசாயிகளின் வருவாயினை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்பிஐ
செவ்வாய்க்கிழமை காலை வரை அரசு பத்திரங்கள் 7.786 சதவீத லாபத்தினை அளித்து வரும் நிலையில் ஆர்பிஐ 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான 5 விதமான முதிர்வுகளை அளிக்கும் பத்திரங்களை 2018 ஜூன் 21-ம் தேதி வாங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
ரூபாய் மதிப்பு
ஜூன் மாதம் ஆர்பிஐ நாணய கொள்கை கூட்ட அறிவிப்பினை வெளியிட்ட பிறகு வர்த்தகர்களும் கவனமாக இருக்கின்றனர். 2018-ம் ஆண்டில் இது வரை 6.6% வரை இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் 590.60 மில்லியன் டாலர் பங்கு சந்தை முதலீடு மற்றும் 5.37 பில்லியன் டாலர் டெபட் முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றதே ஆகும்.
சென்செக்ஸ்
அதே நேரம் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் ஜனவரி மாதம் இருந்ததை விட 3.61 சதவீதம் உயர்வைப் பெற்றுள்ளது.
வல்லுநர்கள்
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications