பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அன்மையில் விவசாயிகளுடன் உரையாடிய போது பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை அளிக்க முடிவு செய்ய உள்ளதாகவும் விரைவில் இது செயல்படுத்தப்படும் என்று தெரிவித்து இருந்த நிலையில் 10 வருட அரசு பத்திரங்கள் மீதான லாபம் சரிந்துள்ளது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
குறைந்தபட்ச ஆதார விலை
2019-ம் ஆண்டுத் தேர்தல் வர உள்ள நிலையில் மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் விவசாயிகளுக்கு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை எனப்படும் MSP-க்கு அறிவிப்பினை வெளியிட வாய்ப்புகள் உள்ளது எனவே பணவீக்கம் அதிகரிக்கும் நிலையும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு பத்திரங்கள் லாபம் சரிவு
இந்நிலையில் 10 வருட அரசு பத்திரங்கள் மீதான லாபமானது 7.865 சதவீதத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை 7.843% ஆகச் சரிந்துள்ளது. பத்திரங்களின் வருவாய் மற்றும் விலைகள் நேர் எதிராகச் சென்று கொண்டு இருக்கின்றன.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி அவர்கள் 2022-ம் ஆண்டு விவசாயிகளின் வருவாயினை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்பிஐ
செவ்வாய்க்கிழமை காலை வரை அரசு பத்திரங்கள் 7.786 சதவீத லாபத்தினை அளித்து வரும் நிலையில் ஆர்பிஐ 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான 5 விதமான முதிர்வுகளை அளிக்கும் பத்திரங்களை 2018 ஜூன் 21-ம் தேதி வாங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
ரூபாய் மதிப்பு
ஜூன் மாதம் ஆர்பிஐ நாணய கொள்கை கூட்ட அறிவிப்பினை வெளியிட்ட பிறகு வர்த்தகர்களும் கவனமாக இருக்கின்றனர். 2018-ம் ஆண்டில் இது வரை 6.6% வரை இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் 590.60 மில்லியன் டாலர் பங்கு சந்தை முதலீடு மற்றும் 5.37 பில்லியன் டாலர் டெபட் முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றதே ஆகும்.
சென்செக்ஸ்
அதே நேரம் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் ஜனவரி மாதம் இருந்ததை விட 3.61 சதவீதம் உயர்வைப் பெற்றுள்ளது.
வல்லுநர்கள்
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications