2 வருடத்திற்கு முன் உலகையே உலுக்கிய பனாமா பேப்பர்ஸ், தற்போது இரண்டாவது முறையாக மோசாக் போன்செகா நிறுவனத்தில் இருந்து ரகசியமாகச் சர்வதேச பத்திரிக்கையாளர்கள் கைப்பற்றிய ஆவணங்கள் 2வது பகுதியாக வெளியிட்டுள்ளது.
2016ஆம் வெளியிடப்பட்ட 12 லட்ச ஆவணங்களில் சுமார் 12,000 ஆவணங்கள் இந்தியர்கள் தொடர்புடையதாக இருந்தது. இந்த மோசடி ஆவணங்களில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிலான தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியான புதிய ஆவணங்களில் புதிதாகப் பல இந்தியர்களின் சிக்கியுள்ளதாகப் பனாமா பேப்பர்ஸ் தெரிவித்துள்ளது. இதில் முக்கியமாக
பிவிஆர் சினிமா தலைவர் அஜய் பிஜிலி மற்றும் அவர் குடும்பத்தினர்
ஹைக் மெசஞ்ர் தலைவர் கவின் பார்தி மிட்டல்
ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் ப்ரொமடர் ஜாலாஜ் அஷ்வின் தானி
ஷிவ் விக்ரம் கெம்மா
நடிகர் அபிதாப் பச்சன்
ஜெஹான்கீர் சோரப்ஜி
டிஎல்எப் குரூப் கேபி சிங்
அனுரங் கெஜிரிவால்
நவின் மெஹெர்
ஹஜ்ரா இக்பால் மெமம், ஆகியோர் 2வது முறை ஆவண வெளியிட்டில் வெளிவந்துள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications