2 வருடத்திற்கு முன் உலகையே உலுக்கிய பனாமா பேப்பர்ஸ், தற்போது இரண்டாவது முறையாக மோசாக் போன்செகா நிறுவனத்தில் இருந்து ரகசியமாகச் சர்வதேச பத்திரிக்கையாளர்கள் கைப்பற்றிய ஆவணங்கள் 2வது பகுதியாக வெளியிட்டுள்ளது.
2016ஆம் வெளியிடப்பட்ட 12 லட்ச ஆவணங்களில் சுமார் 12,000 ஆவணங்கள் இந்தியர்கள் தொடர்புடையதாக இருந்தது. இந்த மோசடி ஆவணங்களில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிலான தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியான புதிய ஆவணங்களில் புதிதாகப் பல இந்தியர்களின் சிக்கியுள்ளதாகப் பனாமா பேப்பர்ஸ் தெரிவித்துள்ளது. இதில் முக்கியமாக
பிவிஆர் சினிமா தலைவர் அஜய் பிஜிலி மற்றும் அவர் குடும்பத்தினர்
ஹைக் மெசஞ்ர் தலைவர் கவின் பார்தி மிட்டல்
ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் ப்ரொமடர் ஜாலாஜ் அஷ்வின் தானி
ஷிவ் விக்ரம் கெம்மா
நடிகர் அபிதாப் பச்சன்
ஜெஹான்கீர் சோரப்ஜி
டிஎல்எப் குரூப் கேபி சிங்
அனுரங் கெஜிரிவால்
நவின் மெஹெர்
ஹஜ்ரா இக்பால் மெமம், ஆகியோர் 2வது முறை ஆவண வெளியிட்டில் வெளிவந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications