ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் பணிபுரிந்த பிறகு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி ஆணையம் மாதம் 1000 ரூபாய் என வழங்கி வரும் பென்ஷன் தொகை வரம்பை உயர்த்த வாய்ப்புகள் உள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள செய்திகள் கூறுகின்றன.
வருங்கால வைப்பு நிதி ஆணையம் தற்போது மாதம் 1000 ரூபாய் எனப் பென்ஷன் வழங்கி வரும் நிலையில் அதனை 2,000 ரூபாய் ஆக உயர்த்த வாய்ப்புள்ளது. மத்திய அரசு இது குறித்து இன்று (ஜூன் 26-ம் தேதி) நடைபெற்று வரும் கூட்டத்தில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு பென்ஷன் தொகையினை உயர்த்த முடிவெடுத்தால் ஆண்டுக்கு 3,000 முதல் 4,000 கோடி வரை கூடுதல் செலவாகும் என்றும் இதனால் 40 லட்சம் நபர்கள் பயன் அடைவார்கள் என்றும் தரவுகள் கூறுகின்றன.
வருங்கால வைப்பு நிதி ஆணையம் வழங்கப்படும் இந்தப் பென்ஷன் தொகை ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து பிஎப்-க்காக வழங்கப்படும் 12 சதவீத பங்கீட்டில் இருந்து 3.67 சதவீத தொகை ஈபிஎஸ் எனப்படும் பென்ஷ்ன் திட்டத்திற்காக அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications