இந்திய வங்கி நிறுவனங்களில் கடன் பெற்றுவிட்டு 9,000 கோடி ரூபாயினைச் செலுத்தாமல் இங்கிலாந்தில் தஞ்ழம் புகுந்துள்ள விஜய் மல்லையா 'தான் கடனை செலுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்ததாகவும், ஆனால் வங்கிகள் தான் என்னைப் பற்றித் தேவையில்லாமல் வெளியில் கூறி பெயரைக் கெடுத்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.
பதில் அளிக்காத பிரதமர் மற்றும் நிதி அமைச்சகம்
2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி தான் பிரதமர் மற்றும் நிதி அமைச்சகத்திற்குக் கடிதம் எழுதியதாகவும், ஆனால் அதற்கு இன்று வரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் விஜய் மல்லையா இங்கிலாந்தில் இருந்து பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிற்குத் தப்பி ஓட்டம்
விஜய் மல்லையாவிற்கு 62 வயது ஆகியுள்ள நிலையில் கோடி கணக்கில் கடன் பெற்றுவிட்டு 2016-ம் ஆண்டு வெளிநாட்டிற்குத் தப்பி ஓடியதை அடுத்து இவர் மீது பல மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கிகள்
இவருக்குக் கடன் அளித்த வங்கி நிறுவனங்கள் 9,000 கோடி ரூபாய் வரை திருப்பி அளிக்க வேண்டும் என்று அழுத்தம் தர வெளிநாட்டிற்குத் தப்பி ஓடினார். சென்ற ஆண்டு இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா அன்று மாலைக்குள் பிணை தொகையினைச் செலுத்திவிட்டு ஜாமின் பெற்றார்.
கடிதம்
தற்போது 2016-ம் ஆண்டு இவர் பிரதமர் மற்றும் நிதி அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தினை இங்குக் கோப்பு வடிவத்தில் பார்க்கலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications