இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கும் முயற்சியாக ஓடிஷா மாநிலம் கூகிள் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இக்கூட்டணி சுமார் 250 ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தேர்வு செய்து அந்நிறுவனங்களை அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டும் வரும் முயற்சியாக இக்கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் ஓடிஷா மாநில அரசு துணையுடன் கூகிள் ஒவ்வொரு மாதமும் 20 நிறுவனங்கள் தேர்வு செய்து அவர்களை வழிநடத்தவும், உதவி செய்யவும் உள்ளது.

இதேபோல் கூகிள் கர்நாடக, கோவா, தெலுங்கானா மாநிலங்களில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவி செய்து புதிய வர்த்தக வாய்ப்பைத் தேடி வருகிறது..
மேலும் ஓடிஷா மாநிலம் இந்தியாவின் தலைசிறந்த ஸ்டார்ட்அப் வர்த்தகத் தளமாக மாறவேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான அடித்தளத்தைக் கூகிள் நிறுவனத்துடன் போட்டுள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications