இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கும் முயற்சியாக ஓடிஷா மாநிலம் கூகிள் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இக்கூட்டணி சுமார் 250 ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தேர்வு செய்து அந்நிறுவனங்களை அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டும் வரும் முயற்சியாக இக்கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் ஓடிஷா மாநில அரசு துணையுடன் கூகிள் ஒவ்வொரு மாதமும் 20 நிறுவனங்கள் தேர்வு செய்து அவர்களை வழிநடத்தவும், உதவி செய்யவும் உள்ளது.

இதேபோல் கூகிள் கர்நாடக, கோவா, தெலுங்கானா மாநிலங்களில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவி செய்து புதிய வர்த்தக வாய்ப்பைத் தேடி வருகிறது..
மேலும் ஓடிஷா மாநிலம் இந்தியாவின் தலைசிறந்த ஸ்டார்ட்அப் வர்த்தகத் தளமாக மாறவேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான அடித்தளத்தைக் கூகிள் நிறுவனத்துடன் போட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications