இந்திய ரிசர்வ் வங்கி பாங்க் ஆப் சீனாவிற்கு இந்தியாவில் சேவை தொடங்க அனுமதிப்பிற்கான உரிமத்தினைப் புதன்கிழமை அளித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜின்பிங் உடன் சென்ற மாதம் நடைபெற்ற ஒரு சந்திப்பில் பாங்க் ஆப் சீனாவிற்கு இந்தியாவில் கிளைகள் துவங்க அனுமதி அளிக்க ஒப்புக்கொண்டதனை அடுத்துத் தற்போது இந்த அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா போல் இல்லாமல் சீனாவில் பொதுத் துறை வங்கிகள் மிகவும் குறைவு என்ற நிலையில் அதில் பாங்க் ஆப் சீனாவும் ஒன்றாகும்.
இந்தியா மற்றும் சீனா இடையில் எல்லை பிரச்சனை, பொருளாதாரச் சூழல் குறித்துப் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த முடிவானது இரு நாட்டுடனான நல்லுறவை அதிகரிக்கும் படியாக அமைந்துள்ளது.
சென்ற ஆண்டு இரு நாட்டுக்களுக்கு இடையிலும் டோக்லம் எல்லையில் ஏற்பட்ட பிரச்சனைகளை அடுத்து பல்வேறு ஒப்பந்தங்கள் திருத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications