சேட்டனுக்குக் கிடைத்த ஜாக்பாட்.. 13 கோடி பரிசு..!
அபுதாபியில் ரபேல் டிக்கெட் விற்பனை மூலம் சுமார் 7 மில்லியன் திராஹாம் பரிசை வென்றார் கேரளாவை சேர்ந்த டோஜோ மேத்யூவ் அவர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 13 கோடி ரூபாய் அளவிலான பரிசை பெற்றுள்ளார். இவரின் நண்பர்களின் மூலம் இந்த டிக்கெட்டை பெற்றதாக டோஜோ கூறியுள்ளார்.

கடந்த 6 வருடமாக அபுதாபியில் சிவில் சூப்பர்வைசராக இருந்த டோஜோ சமீபத்தில் தனது பணியை ராஜினாமா செய்தார். ஜூன் 24ஆம் தேதி தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்குக் கிளம்பும் போது ரபேல் டிக்கெட் வாங்கியுள்ளனர்.
18 நண்பர்கள் இணைந்து காசு சேர்த்து பிரிசாக இந்த டிக்கெட்டை டோஜோ-விற்கு அளித்துள்ளனர். இந்தப் பரிசை கொண்டு டோஜோ கேரளாவில் தனது கனவு வீட்டை வாங்கியுள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications