மத்திய பிரதேசத்தில் உள்ள தேவாஸ் அரசு அச்சகத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
புதிய 100 ரூபாய் நோட்டில் பல மைக்ரோ பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என்றும் இந்த ரூபாய் நோட்டுகளை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் ஆர்பிஐ புழக்கத்திற்குக் கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதா நிறம்
மேலும் புதிய 100 ரூபாய் நோட்டு ஊதா நிறத்தில் இருக்கும் என்றும், புதிய நோட்டால் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது என்றும் எப்போது போலப் பயன்படுத்தலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
அளவு
புதிய ரூபாய் நோட்டு பழைய நோட்டு பொன்று இல்லாமல் புதிய 10 ரூபாய் நோட்டினை விடச் சற்றுப் பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏடிஎம் இயந்திரங்கள்
எனவே வங்கிகளுக்கு மீண்டும் ஏடிஎம் இயந்திரங்களை மாற்றி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்படும் அபாயமும் உள்ளது.
ராணி கி வாவ்
ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் ஒரு படம் இருப்பது போன்று புதிய ரூபாய் நோட்டுகளில் குஜராத்தில் உள்ள ராணி கி வாவ் படம் பொறிக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications