இந்தியாவின் முன்னணி பேமெண்ட் நிறுவனமாகத் திகழும் பேடிஎம், 2017ஆம் ஆண்டில் தனது செல்போன், கேபிள், இண்டர்நெட், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் ஆகியவற்றை மின்னணு முறையில் செலுத்தும் சேவையைக் கனடாவில் அறிமுகப்படுத்திய நிலையில், வெறும் ஒரு வருட இடைவேளையில் தற்போது ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது.
பேடிஎம் நிறுவனம் தற்போது சாப்ட்பேங்க் உடன் கூட்டணி வைத்து ஜப்பானில் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இக்கூட்டணி தற்போது ஜப்பானில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மொபைல் பேமெண்ட் மற்றும் பிற நிதியியல் சேவைகளை அடுத்தத் தளத்திற்குக் கொண்ட செல்ல உள்ளது.
ஜப்பானில் தற்போது லைன் கார்ப், மெர்காரி இன்க் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே பேமெண்ட் சேவையை அளித்து வரும் நிலையில், தற்போது சாப்ட்பேங்க் உடன் கூட்டணி வைத்து இந்நாட்டின் பேமெண்ட் சந்தையைக் கைப்பற்ற உள்ளது.
பேடிஎம் தற்போது சாப்ட்பேங்க் மற்றும் அலிபாபா முதலீட்டில் இயங்கி வருகிறது. இந்நிறுவனங்களின் உதவியால் தற்போது பேடிஎம் நிறுவனம் உலகளவிலான வர்த்தகத்திற்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications